ஜெபக் கருத்துக்கள் - 1
ஜெபக் கருத்துக்கள் - 1 - விண்ணரசி ரத்னகுமார் பெற்றோர்களையும் உடன்பிறந்தவர்களையும் இரத்த உறவுகளையும் மன்னித்து அன்பு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும் . வாழ்க்கை துணையையும் , சகப்பணியாளரையும் அவர்களின் வீட்டாரையும் , in-laws ஐயும் மன்னித்து அன்பு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும் . கீழ்படியாமையை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கின்றனர் . இறைவா , உமக்கு முதலிடம் கொடுக்காத பாவத்திலும் , சாபத்திலும் உள்மனக் காயத்திலுமிருந்து விடுவித்தருளும் . சுயநலம் , சுயநல நோக்கை ஒப்புக்கொடுக்கிறோம் . இறையன்பு , பிறரன்பு , மன்னிக்கும் அன்பால் நிரப்பியருளும் . இறை இரக்கத்தால் நிரப்பியருளும் . மனத்தாங்கள் , வெறுப்பு வைராக்கியத்தை ஒப்புக்கொடுக்கிறோம் . இறை ஊழியர்கள் பணிபுரிய தடையாக இருந்த பாவங்களிலும் சாபங்களிலும் உள்மனக் காயத்திலுமிருந்து விடுவித்தருளும் . Sex பாவங்களிலும் சாபங்களிலும் உள்மனக்காயங்களிலிருந்தும் விடுவித்தருளும...