ஜெபக் கருத்துக்கள் - 3
ஜெபக் கருத்துக்கள் - 3 - விண்ணரசி ரத்னகுமார் பிள்ளைகளை மன்னித்து அன்பு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும் . இறை ஊழியர்களை தவறாக வழிநடத்துபவர்களையும் , பாவத்தில் விழச் செய்பவர்களையும் உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம் . தீயப் பழக்க வழக்கங்களை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம் . பிறரை தீர்ப்பிடும் பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும் . வாழ்க்கை துணை , in-laws மற்றும் சகப்பணியாளரின் துன்பங்களுக்கு காரணமான பாவங்களிலும் சாபங்களிலும் உள்மனக்காயங்களிலிருந்தும் விடுவித்தருளும் . மன மாற்றத்தை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம் . அகங்கா...